Tuesday, May 26, 2009

இவையும் காதல் கவிதைகள்

















இந்த கண்ணீர்
எனக்கானதா?
என்
பணப்பைக்கானதா?













எனை பற்றியே
சிந்திப்பதாய் சொல்கிறாய்!
வந்தவுடன் ஐஸ்கிரீம் கடைக்கல்லவா
இழுக்கிறாய்?













சோகமாய் முகத்தை
வைத்துகொண்டு எப்போதும்
அழுதே சாதித்துவிடுகிறாய்!
புதுப்பட டிக்கெட்டையும்
பாப்கார்ன் கோப்பையையும்














இதழ்திறந்து
உன் இதயம் திறந்தாய்!
பூக்கள் வாங்கியே
என் தனம் துறந்தேன்











































































































































No comments:

Post a Comment